பதித்தது, sriraj_sabre on 6:49 AM
சுலப தேடல்:: , ,

நான்
உன்னை காண அலைந்து திரிந்த போதெல்லாம்,
அமைதியாய் இருந்த என் மனம்...

உன்னை
காண காத்து கொண்டிருக்கும்போது - மட்டும்
உன்னை தேடிக் கொண்டிருப்பதேன்...?

0 comments:

Search