பதித்தது, sriraj_sabre on 11:45 PM

நீ இல்லாமலும் நான் இல்லை ...
நீ இருந்தும் நான் இல்லை..
நீ என்னுள் இருப்பதனால்..
நானும் தெரிவதில்லை,
நீயும் தெரிவதில்லை..
நாம் என்று சேர்ந்தோம் என்றும் தெரிவதில்லை..

பிரிவில்லை என்று மட்டும் தெரிகறது!!!!!

0 comments:

Search