பதித்தது, sriraj_sabre on 8:43 AM
சுலப தேடல்:: ,

மேகமாய் சேர்ந்து இருக்கிறோம் ,
மழைத்துளியாய் பிரிய போகிறோம் ,
ஒரு நாள் ஓடையாய் அருவியாய் ,
ஆறாய் கடலாய் கலப்போம் !!

2 comments:

நட்புடன் ஜமால் said...

மிக அருமை.

sriraj_sabre said...

நன்றி ஜமால்...

Search