பதித்தது, sriraj_sabre on 5:56 AM
சுலப தேடல்:: , ,


படுக்கை விரிப்பை சுற்றுவதில்லை..
பற்பசை மூடி போடுவதில்லை..
ஈர துண்டோ காயப்போடுவதில்லை..
துவிச்சக்கர வண்டி தொடைப்பதில்லை..
சாலை விளக்கை பார்ப்பதில்லை..
..........................................................................
..........................................................................
..........................................................................
..........................................................................
..........................................................................
..........................................................................
என்னை யாரும் மதிப்பதில்லை..
நானும் யாரையும் மதிப்பதில்லை..

(பி.கு : படத்துக்கும் மதிப்பில்லை)

6 comments:

Unknown said...

நல்லா இருக்கு :))

sriraj_sabre said...

நன்றி ஸ்ரீமதி..

sakthi said...

அழகான கவிதை

Anonymous said...

மனிதனை மனிதன் மாய்க்கும் காலத்தில் மனதையே யாரும் பார்ப்பது இல்லை உயர்திணைக்கே இங்கு மதிப்பில்லை அக்ரினைக்குக்குப்போய்.........?

ஊடகன் said...

//
என்னை யாரும் மதிப்பதில்லை..
நானும் யாரையும் மதிப்பதில்லை..
//

நல்லாருக்கு இந்த வரிகள் .............

- இரவீ - said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..

Search